நல்லிணக்கம்

சிறுபான்மை இனத்தவராக அல்லது சமயத்தவராக இருந்தாலும் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் குரல் உள்ளது என்று ஆத்மார்த்தமாய் நம்புவதாக திரு சந்திர மோகன் மருதன், 59, தெரிவித்திருக்கிறார்.
இந்து ஆலயத்தின் முன்புறம் பௌத்த சமயத்தின் ஜாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் அங்கு பௌத்த மற்றும் தாவோயிச பக்தர்களையும் ...